Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல், மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரம் NPS நகரில் உள்ள அஷ்ட பைரவர் ஆலயத்தில் உள்ள *ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவருக்கு ஆடி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட காலபைரவருக்கு18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.